இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் ஈரானின் எண்ணெய் கப்பல்கள்
ஈரானின் 20 எண்ணெய் கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்குச் செல்ல முடியாமல், இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாக ‘டேங்கர் டிராக்கர்ஸ்’ ‘TankerTrackers’ இணையதளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொத்ரிகோ, இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாக கூறினார். இருப்பினும் சம்பந்தப்பட்ட கப்பல்கள் இலங்கையின் எல்லைக்கு வெளியே இருப்பதால், இது தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அந்தக் […]




