இராணுவக் கட்டமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் இலக்காகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய ஹேக்கர்கள் தீவிர சைபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் தாக்குதல்: வடகொரியாவின் புது வியூகம்

  • August 10, 2026
  • 0 Comments

இராணுவக் கட்டமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் இலக்காகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய ஹேக்கர்கள் தீவிர சைபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவின் பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘ஜெனியன்ஸ்’ (Genians) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. வடகொரிய உளவுத்துறையுடன் தொடர்புடைய ‘கிம்சுகி’ (Kimsuky) எனும் சர்வதேச ஹேக்கிங் குழு, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் போலி […]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நேரடியாகத் தலையிடுவேன்: சஜித் உறுதி

  • August 10, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் முதன்மை நோக்கமாக அமைந்திருந்தது. இச்சந்திப்பின்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் விரிவாகக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அப்பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் சாத்தியமான […]

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபா வழங்கும் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) திட்டம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்த போதிலும், தற்போது கடும் நிதித் தணிக்கை மற்றும் முறைகேடு புகார்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் பெரும் நிதி முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய ‘லட்கி பகின்’ திட்டம்

  • August 10, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபா வழங்கும் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) திட்டம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்த போதிலும், தற்போது கடும் நிதித் தணிக்கை மற்றும் முறைகேடு புகார்களுக்கு உள்ளாகியுள்ளது. 2024 மாநிலத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் ஆளும் ‘மகாஜுதி’ (Mahayuti) கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், அப்போதைய தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய அரசியல் பலமாகப் பார்க்கப்பட்டது. இந்திய தேசியத் தணிக்கையாளர் (Auditor) வெளியிட்ட தகவலின்படி, […]

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது

  • August 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னெடுக்க்பபட்டுவந்த விசாரணை தொடர்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் கைது இடம்பெற்றுள்ளது. முன்னதாகச் செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம், “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதைத் தவிர்த்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையாகச் சேவையாற்றுமாறு தற்போதைய காவல்துறை மா […]

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

  • August 10, 2026
  • 0 Comments

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் வழங்கும் வகையிலான தனித் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்து முன்மொழிந்தார். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-வது இடம் என்பது அவமானம் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்பட வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும் என்றும் […]

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது. அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம்: சட்ட சமருக்கு தயாராகும் சஜித் அணி

  • August 10, 2026
  • 0 Comments

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது. அரசியலமைப்புத் திருத்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தங்கள் கட்சி தொடர்ந்து […]

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஜப்பான் பிரதமர் குறித்து ஆபாச பேச்சு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

  • August 10, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார். முன்னர் ஒளிபரப்பான இணைய ஒலிபரப்பு (Podcast) வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்துள்ளது. அந்த வீடியோவில், வெளிநாட்டுப் பயணங்களின் போது தமக்குக் கிடைத்த மிக “மோசமான பரிசு” எது என்று அல்பானீஸிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருந்த […]

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள யுஜீன் (Eugene, Oregon) நகரில் நடைபெற்ற உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் (World Athletics U20 Championships), ஆஸ்திரேலியாவின் 19 வயதான உயரம் தாண்டுதல் வீராங்கனை ஐசோபெல் லூயிசன்-ரோ (Izobelle Louison-Roe) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். செய்தி விளையாட்டு

தங்கம் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை

  • August 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள யுஜீன் (Eugene, Oregon) நகரில் நடைபெற்ற உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் (World Athletics U20 Championships), ஆஸ்திரேலியாவின் 19 வயதான உயரம் தாண்டுதல் வீராங்கனை ஐசோபெல் லூயிசன்-ரோ (Izobelle Louison-Roe) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இப்போட்டியில் 1.92 மீட்டர் உயரத்தைத் தாண்டி முதலிடம் பிடித்த அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். முன்னதாக 2024 லிமா சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த இவர், தற்போது தங்கம் வென்று தனது […]

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிபந்தனைகளை ஏற்றால் மாத்திரமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் மீண்டும் திட்டவட்டம்

  • August 10, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த முக்கிய கடல்வழியை மீண்டும் திறப்பதற்கு முன், அமெரிக்கா நஷ்டஈடு வழங்குதல், பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய […]

“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இலங்கை செய்தி

“புலிகளின் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே முயற்சி செய்தனர்” – பொன்சேகா பரபரப்பு தகவல்

  • August 10, 2026
  • 0 Comments

“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “இராணுவத் தளபதியான எனக்குத் தெரியாமல், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் ராஜபக்சக்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எரிக் சொல்ஹைமுடனும் கலந்துரையாடினார்கள். புலிகளின் சரணடைவு பற்றியே அவர்கள் பேசியுள்ளனர். புலிகளை முற்றாக ஒழிப்பதே எனது […]