“புலி டயஸ்போராக்களிடம் மண்டியிடவில்லை” – விமல் கொக்கரிப்பு!
“ இராணுவ நினைவு தூபி முன்பாகவே நான் தடுக்கி விழுந்தேன். மாறாக புலி டயஸ்போராக்களின் பாதங்களில் அல்ல.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ அரசாங்கமானது IMF முன்னிலையில் மண்டியிட்டுள்ளது. புலி டயஸ்போராக்களின் முன் விழுந்துள்ளது. அவ்வாறு விழுந்திருப்பதுதான் வெட்கப்பட வேண்டிய விடயம். ஆனால் ராணுவ நினைவு தூபி முன்னிலையிலேயே நான் விழுந்தேன். இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ராணுவ நினைவு […]












