இலங்கை

மனு தள்ளுபடி – சிறை செல்கிறார் ஞானசார தேரர்!

  • June 23, 2026
  • 0 Comments

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. தண்டனையிலிருந்து தன்னை விடுவித்துக் கோரி ஞானசார தேரோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த  நீதிபதி மஞ்சுல திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, ஞானசார தேரோ மீது பொலிஸார் தண்டனைச் […]