சுங்கத்துறையை ஏமாற்றிய நபர் – அரசாங்கத்திற்கு பாரிய நிதியிழப்பு
நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வது போல் பாசாங்கு செய்து, அமெரிக்க டொல்ர்களை நாட்டில் இருந்து வெளியே கடத்தும் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் அவர் சட்டவிரோதமாக 210 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக, வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை அம்பலப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய 2023 ஆம் ஆண்டு முதல் […]




