முடிந்துபோன வாழ்க்கைக்கு 24 ஆண்டுகளாக போராட்டம்!! 6.6 மில்லியன் பவுண்டுகளை வென்ற பெண்!
இருபது ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தோன்றிய விவாகரத்து வழக்கொன்றில் இந்திய பெண் ஒருவர் 6.6 மில்லியன் பவுண்டுகளை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார். இந்த விசித்திரமான வழக்கு பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தாயகமாகக் கொண்ட வர்ஷா கோஹில் என்ற பெண் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரிடம் இருந்து விவகாரத்து கோரியுள்ளார். 2002-ல் வர்ஷா கோஹில், தனது கணவர் பத்ரேஷ் கோஹிலை பிரிவதற்கு விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தார். இதற்கமைய கணவரான பத்ரேஷ் அவருக்கு […]













