பொதுமக்கள் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை – 153 பேர் உயிரிழப்பு
2025-ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளால் 153 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 243 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்டகனின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பென்டகன் அறிக்கையில்,2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு எதிரான அனைத்து இறப்பு மற்றும் காயங்களும் ஏமனில் அமெரிக்கா நடத்திய மூன்று தாக்குதல்களால் ஏற்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. ஏமனில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் “பெரும்பாலும்” பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மதிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கை […]




