டி20 தொடர் – மழை காரணமாக கைவிடப்பட்ட பாகிஸ்தான் மற்றும் இலங்கை போட்டி
T20 series – Pakistan vs Sri Lanka match abandoned due to rain
பிரபல பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வருகிற 11ம் திகதி நடைபெறவுள்ளது.





