இலங்கை முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கவிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கல்வி அமைச்சகம் தற்போது பதிலளித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பரீட்சைக்கு தயாராவதற்கு நேரம் இருப்பதால், பரீட்சை கால அட்டவணையைத் திருத்தி அமைக்கத் தேவையில்லை என்று  தெரிவித்துள்ளது.

பாடத்திட்டத்தை முடிக்க 300 நாட்கள் தேவைப்படுவதாகவும் இதற்காக ஆகஸ்ட் 07 ஆம திகதிவரை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்