ஐரோப்பா

செர்பிய ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு

செர்பியாவில் அரசாங்கத்திற்கு எதிராக 18 மாதங்களாக இடம்பெற்று வரும் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் வுசிச் (Aleksandar Vucic) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வரும் அலெக்சாண்டரின் இந்த அறிவிப்பு புதிய தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது.

அலெக்சாண்டர் வுசின் அறிவிப்பில், நான் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே ஜனாதிபதியாக இருப்பேன், அதன் பிறகு பதவி விலகுவேன்,” என்று அறிவித்துள்ளார்.

செர்பியாவில் 2024 ஆம் ஆண்டு ரயில் மேற்கூரை இடிந்து விழுந்து 16  பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களால் உந்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்