இலங்கை

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சியின் முடிவு!

கல்வி அமைச்சர்  ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேணை குறித்து கையொப்பம் சேகரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேற்படி அறிவித்துள்ளார்.

கல்வி அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாததால் கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைமையுடன் இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதை தொடர்ந்தே மேற்படி முடிவெடிடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்