உலகம் செய்தி

பாரிஸ் மெட்ரோ நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – 3 பெண்கள் காயம், சந்தேக நபர் கைது

Knife attack at Paris metro station – 3 women injured, suspect arrested

பிரான்ஸ்(France) தலைநகர் பாரிஸ்(Paris) மெட்ரோவில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாரிஸின் குறுக்கே செல்லும் லைன் 3 மெட்ரோ பாதையில் மூன்று வெவ்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட மூன்று பேரும் தாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் மாலை 4:15 முதல் மாலை 4:45 மணி வரை மரைஸ்(Marais) மாவட்டத்திற்கு அடுத்துள்ள ரிபப்ளிக்(Republique), ஆர்ட்ஸ் எட் மெட்டியர்ஸ்(Arts et Métiers) மற்றும் ஓபரா (Opera) ஆகிய நிலையங்களில் இடம்பெற்றுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி