உலகம் செய்தி

கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை

20-year-old Indian student shot dead in Canada

கனடாவின்(Canada) டொராண்டோ(Toronto) ஸ்கார்பரோ(Scarborough) பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் 20 வயது இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி(Shivang Awasthi) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஹைலேண்ட் க்ரீக் டிரெயில்(Highland Creek Trail) மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன்(Old Kingston) சாலை அருகே காயமடைந்த ஒருவர் தரையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதிகாரிகள் வந்தபோது ​​துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இருந்த ஷிவாங்க் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் வருவதற்கு முன்பே சந்தேக நபர் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி