காசிகோட் யானை சுரங்கப்பாதை பணிகள் ஜனவரி 19 இல் மீண்டும் தொடக்கம்
காசிகோட் யானை சுரங்கப்பாதை திட்டத்தின் பணிகள், கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து செய்யப்பட்ட விரிவான ஆய்வுக்குப் பின்னர், ஜனவரி 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்பட உள்ளன. ரயில்வே துறை சமர்ப்பித்த கூட்டு ஆய்வு அறிக்கையில், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு இன்றி முன்பு கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதையில் சில முக்கிய குறைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மனித-யானை மோதல்களை குறைக்கும் நல்ல நோக்குடன் உருவாக்கப்பட்ட முக்கிய திட்டமாக இது கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதுள்ள குறைகளை […]













