லாரியும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக ஓம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்து வந்தனர். இதேபோன்று மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்றபோது திருச்சி மாவட்டம் நம்பர் 1டோல்கேட் அடுத்து திருவாசி அருகே அதிகாலை 3.50மணிக்கு எடப்பாடியில் இருந்து வந்த ஆம்னி வேணும், லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை, […]













