இலங்கை

கொட்டகல மற்றும் கினிகத்தேன பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள் மீட்பு

கொட்டகல மற்றும் கினிகத்தேன பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த குடும்பத்தினர் இன்று பிற்பகல் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கிப் பாயும் ஹட்டன் ஓயா ஆறு கரைபுரண்டு ஓடியதால், இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட அவசரகால மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்