அவுஸ்திரேலியாவால் சேதமடைந்துள்ள ஓசோன் துளை- ஆய்வில் கண்டுபிடிப்பு!
தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் பரவிய மிக மோசமான காட்டுத்தீயானது ஓசோன் படலத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019-20ம் ஆண்டில் நடந்த இச்சம்பவத்தில், ஓசோன் துளையை பாதிக்கக்கூடிய ரசாயனங்கள் வெளியேறியதாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி இப்படியான காட்டுத்தீயில் இருந்து வெளியேறும் புகை மூட்டமானது, சூரியனின் புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து பூமியை பாதுகாக்கும் அமைப்பை சேதப்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அவுஸ்திரேலொயாவில் ஏற்பட்ட அந்த மோசமான காட்டுத்தீக்கு 36 பேர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 3 பில்லியன் மக்கள் பாதிப்புக்கு […]













