பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் பதவியை ராஜினாமா செய்தார்
விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் வெள்ளியன்று இராஜினாமா செய்தார். இந்நிலையில, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை கால அவகாசம் வழங்கி ஜூன் இறுதி வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தான் ஒப்புக்கொண்டதாக ஷார்ப் கூறினார். 2021 ஆம் ஆண்டில் ஒளிபரப்பாளரின் தலைவராக ஷார்ப் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தை நாட்டின் பொது நியமனங்கள் கண்காணிப்புக்குழு ஆராய்ந்து வருகிறது. சாத்தியமான முரண்பாடுகளை வெளிப்படுத்தத் தவறியதன் மூலம், பொது நியமனங்களுக்கான அரசாங்கத்தின் குறியீட்டை அவர் […]













