கருத்து & பகுப்பாய்வு

ஐஸ்லாந்தில் குடியிருப்பை கண்டுபிடிப்பது எப்படி?

  • July 15, 2023
  • 0 Comments

ஐஸ்லாந்தில் ஒரு அபார்ட்மெண்ட் அல்லது ஒரு அறை கண்டுபிடிக்க பல ஆதாரங்கள் உள்ளன. அவை இணையதளங்கள், பேஸ்புக் குழுக்கள் அல்லது விளம்பரங்களாக இருக்கலாம். நீங்கள் நடந்து சென்று வீடுகள் அல்லது ஏஜென்சிகளில் பலகைகளைத் தேடலாம். மக்களிடமும் பேசலாம். யாரோ ஒருவரை அறிந்திருக்கலாம். ஐஸ்லாந்தில் ஒரு குடியிருப்பை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது நீங்கள் ஐஸ்லாந்தில் வசிப்பவராக இருந்தாலும் அல்லது புதிய வெளிநாட்டவராக இருந்தாலும் ஒத்ததாகும். ஐஸ்லாந்தின் மக்கள்தொகையில் பாதி பேர் தாங்கள் வசிக்கும் இடத்தை சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. ஐஸ்லாந்தில் […]

இலங்கை

தரமற்ற மருந்து தொடர்பில் பல முறை முறைப்பாடு செய்யப்பட்டபோதும் கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்!

  • July 15, 2023
  • 0 Comments

வைத்தியசாலையில், தற்போது மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வைத்தியர்கள் கிடைக்கப்பெற்ற மருந்துகளை உபயோகிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதகாவும், NPP அரசியல் சபை உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இந்த சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொண்டு அமைச்சரும் அமைச்சு அதிகாரிகளும் தரம் குறைந்த மருந்துகளை கொள்முதல் செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ‘ப்ரோபோஃபோல்’ என்ற மருந்தைப் பயன்படுத்தியதால் சில மரணங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த மருந்து சிக்கலுக்கு வழிவகுத்ததாக பல மருத்துவமனைகள் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஆடைகள் தொடர்பில் மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட தகவல்

  • July 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஆடைகள், காலணிகளை வீசாமல் பழுதுபார்த்துத் தருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பிரான்சில் ஆண்டுதோறும் 700,000 டன் ஆடைகள் வீசப்படுகின்றன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு குப்பை நிரப்புமிடங்களில் குவிகின்றன. காலணியின் குதிகால் பகுதியைப் பழுதுபார்க்க வாடிக்கையாளர்களுக்கு 7 யூரோ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடைகளைச் சரிசெய்து தருவோர் 10இலிருந்து 25 யூரோ வரை பெறலாம் என கூறப்படுகின்றது. இவ்வாண்டு முதல் 2028ஆம் […]

இலங்கை

ஒவ்வாமையால் ஆபத்தான நிலையில், சிகிச்சைப்பெற்றுவரும் மற்றுமொரு பெண்!

  • July 15, 2023
  • 0 Comments

ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றுவலி காரணமாக பேராதனை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவருக்கு Ceftriaxone என்ற ஊசி செலுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அந்த பெண் உயிரிழந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த எதிர்ப்பு ஊசி அனுலாவதி என்ற மற்றொரு பெண்ணுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் தற்போது கொடிய ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கண்டி வைத்தியசாலையில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்கள்

  • July 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்பொழுது குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 80 வீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் குடும்பங்களுக்க இடையேயான வன்முறைகள் அதிகரிக்கப்படுவதாக ஜெர்மனியின் உள் ஊர் அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இவ்வகையான குடும்பங்களுக்கு இடையேயான வன்முறைகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு அதிகரிக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களுடைய தொகை 80 சதவீதமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வன்முறைகளின் குற்றவாளிகள் 78 […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

  • July 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் தமிழரான போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், அவரை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஜூலை 12- ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை 5- ஆம் திகதியன்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைப்பின் இயக்குநர் என்னை சந்தித்தார். அப்போது, அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதும் மற்றும் வேறு பலர் மீதும் […]

இலங்கை

சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜிதவை நியமிக்க வாய்ப்பு!

  • July 15, 2023
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த கலந்துரையாடல்,  சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீரழிவுகளை கருத்தில்கொண்டு, அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல மீது  நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ளதாக கலந்துரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் […]

இலங்கை

இலங்கையில் யுவதி மரணம் – அதிரடியாக களமிறங்கிய குழுவினர்

  • July 15, 2023
  • 0 Comments

பேராதனை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற 21 வயதான யுவதியின் சந்தேகத்திற்கிடமான மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழு இன்றைய தினம் பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். எவ்வாறாயினும், யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி, மரணத்தை ஏற்படுத்தவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த விடயத்தை விஞ்ஞானபூர்வமாக சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க குறித்த விசாரணைக்குழுவிற்கு […]

ஐரோப்பா செய்தி

டென்மார்க்கில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி

  • July 14, 2023
  • 0 Comments

டென்மார்க் Helsinge நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயம் அமைந்த நிலையில் Rigshospitalet வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய பெண் மற்றும் அவரது 13 வயது அவரது மகன் ஆகியோர் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். பெண்ணின் இரண்டாவது மகனான ஆபத்தான நிலையில் இருந்து தப்பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம் செய்தி

தனது தோல்வியை ஒப்புக்கொண்ட புடின்

  • July 14, 2023
  • 0 Comments

ரஷ்ய தலைமைக்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து, வாக்னர் கூலிப்படையின் தலைமையை அகற்றுவதற்கான தனது முயற்சி தோல்வியடைந்ததாக விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டார். புடினின் இயலாமையை அம்பலப்படுத்துவதற்காக வாக்னர் கூலிப்படையை கைப்பற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக விளாடிமிர் புட்டினின் அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்னர் கூலிப்படையினரின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை பலர் விளாடிமிர் புட்டினின் திறமையின்மையின் வெளிப்பாடாக விளக்கினர். வெள்ளியன்று, வாக்னர் கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைந்ததாக பெலாரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. ஆயுதமேந்திய எழுச்சி மற்றும் நாட்டை […]