இலங்கை

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

  • August 6, 2023
  • 0 Comments

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 15 மெகாவாட் காற்றாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (06) காலை மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலையை செப்டெம்பர் மாதம் திறக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உள்ளூர் பொறியியலாளர்கள் அதன் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய, மீண்டும் ஒருமுறை […]

இலங்கை

மீரிகமவில் மாணவனின் கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்

  • August 6, 2023
  • 0 Comments

தனியார் வகுப்புக்கு செல்வதற்காக, ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவ​னின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய இனந்தெரியாத நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை, அபகரித்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் மீரிகமவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார். மீரிகம பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் வந்த இந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அதன்​போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் […]

தமிழ்நாடு

தமிழகத்தில் டிவி ரிமோட் உடைந்ததால் 7ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு !

  • August 6, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம் சேலத்தில் டிவி ரிமோட்டை உடைத்ததால், 7ஆம் வகுப்பு மாணவி பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்த்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு ரூபிணி என்ற மனைவியும், கவியரசி மற்றும் பிரபா என இரு பிள்ளைகள் உள்ளனர். சக்திவேலின் மகள்களில் கவியரசி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது ரிமோட்டை யார் வைத்திருப்பது என்பதில் […]

பொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்!

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அர்ஜுன் தாஸ். அர்ஜுன் தாஸ் தொடர்ந்து முன்னணி நடிகராக தரமான படங்களைத் தருகிறார், மேலும் அவரது சமீபத்திய திரைப்படமான ‘அநீதி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் படத்தில் எதிர்மறையான பாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஒரு பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ். தற்போது, அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் […]

இலங்கை

நீரை துஷ்பிரயோகம் செய்தால் பாடசாலைகளும் நீர்கட்டணத்தை செலுத்த வேண்டும்!

  • August 6, 2023
  • 0 Comments

பாடசாலைகளுக்கு இலவசமாக நீர் வழங்கப்படுகின்றமையினால், அது துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில்   கருத்து தெரிவித்த தேசிய நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத,  1988ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை தீர்மானத்தின்படி பாடசாலைகளுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் நீர் பாடசாலை நடவடிக்கைகளுக்கு அல்லாது ஏனைய […]

செய்தி

விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக பலி!

குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- தோப்பூரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான்-அன்சார் (சுஜா) (31வயது) எனவும் தெரியவருகிறது. குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை

இலங்கையில் கிடைக்கும் இனிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் கலக்கப்பட்டுள்ளது!

  • August 6, 2023
  • 0 Comments

புற்றுநோயை  உண்டாக்கும்  E-951 என்ற இனிப்பான அஸ்பார்டாம் இலங்கையில் கிடைக்கும் இனிப்புகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் ரொஷான் குமார தெரிவித்தார். இது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த இனிப்பு வகைகள் சந்தையில் தற்போது பரவலாக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பச்சை நிற இனிப்பு பானங்கள் குறைந்த சர்க்கரை இனிப்பு பொருட்களில் இந்த இனிப்பு கலக்கப்பட்டிருந்தாகவும்  ரொஷான் குமார கூறியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் […]

ஆசியா

பாக். ரயில் விபத்து – 22 பேர் பலி, 80 பேர் படுகாயம்

  • August 6, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று நடந்த ரயில் விபத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் தான் ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில், இதுவரை 22 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹசரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதன் […]

ஐரோப்பா

கருங்கடல் மீது வட்டமிட்ட அமெரிக்க ட்ரோனை இடைமறித்த ரஷ்யா

  • August 6, 2023
  • 0 Comments

கருங்கடல் மீது அமெரிக்க டிரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கருங்கடல் மீது டிரோனை சுட்டு வீழ்த்துவதற்காக ரஷ்ய விமானப்படை தனது SU 30 போர் ஜெட் விமானத்தை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் இதையடுத்து எல்லையருகே வட்டமிட்ட அமெரிக்க டிரொன் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் வெடிபொருள் நிரம்பிய ஒரு டிரோன் ரஷ்யாவின் கிரீமியா பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது […]

இலங்கை

கண் வில்லைகள் இறக்குமதியில் 10 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடி! சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைக்கு கண் வில்லைகளை இறக்குமதி செய்ததில் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கணக்காய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு சுமார் ஒரு இலட்சம் கண் வில்லைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் சுமார் 10 கோடி ரூபா ஊழல் நடந்துள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் […]