சிங்கப்பூரில் 4,000 இளம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து!
சிங்கப்பூரில் 4,000 இளம் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 4,000 இளம் வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாறு குடியுரிமையைப் பெற்றுள்ளனர். சிங்கப்பூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகள் ஆகியவையே அதற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இந்தோனேசிய நாட்டை சேர்த்தவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 2045ஆம் ஆண்டுக்குள் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்த நாடாக இந்தோனேசியா மாறும் என்ற இலக்கை இது சிதைத்துவிடும் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் […]













