உலகம்

தீவிரமடையும் உக்ரைன் போர்! ரஷ்யாவிற்குள் இருந்து ரஷ்யா எதிர்கொண்ட மோசமான தாக்குதல்?

ரஷ்யாவின் பிஸ்கோவ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது, ரஷ்யாவிற்குள் இருந்து நடத்தப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை உக்ரைன் அல்லது ரஷ்ய அதிரடிப்படையினர் நடத்தியதா என்பதை புடானோவ் கூறவில்லை. ரஷ்யா மீது உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி நிகழ்கின்றன. பிஸ்கோவ் தாக்குதலை ஏற்கனவே ஒப்புக்கொண்டது. ஆனால் புடானோவின் கருத்துக்கள் இது ஒரு நீண்ட தூர ஆயுதத்தால் ஏற்பட்டது என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி […]

இந்தியா

மத்திய பிரதேசத்தில் பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய கடை உரிமையாளர்கள்!

  • September 1, 2023
  • 0 Comments

மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் சிலர், ஒரு பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை தரையில் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்துள்ளார். அங்கு அமரக்கூடாது எனக் கூறி ஒருவர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மற்றொருவர் அந்த பெண்ணை எட்டி உதைத்துள்ளார். வலி தாங்காமல் அழுத அந்த பெண்ணை இன்னொருவர் […]

வட அமெரிக்கா

கனடிய பாடசாலையில் தமிழர் ஒருவரின் முகஞ்சுழிக்கவைக்கும் செயல்

  • September 1, 2023
  • 0 Comments

ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.50 வயதான நபர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாடசாலையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழர் மீதே இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஆரம்பத்தில் குற்றச் செயல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 18ம் திகதி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த தமிழர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ட்விட்டரில் ஏற்படப்போகும் மற்றுமொரு புதிய மாற்றம்!

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். அண்மையில் ட்விட்டரின் பெயரை மாற்றி அறிவித்தார் எலான் மஸ்க். ட்விட்டரின் பிரபலமான லோகோவான நீலக் குருவி மாற்றப்பட்டு X என ரீபிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ட்விட்டர் வசதிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் விரைவில் காணொளி மற்றும் ஆடியோ அழைப்பு […]

இலங்கை

இலங்கையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி வாகன இறக்குமதி!

  • September 1, 2023
  • 0 Comments

போலியான ஆவணங்களை பயன்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிறிய கூப்பர் ரக வாகனமொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோசடி சம்பவம் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. இவ்வாறாக 400இற்கும் மேற்பட்ட வாகனங்கள், இறக்குமதி செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. KE-3845 என்ற இலக்கம் கொண்ட இந்த வாகனம் இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,  […]

தமிழ்நாடு

டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் போராட்டம்

  • September 1, 2023
  • 0 Comments

டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸாரின் தடுப்பையும் தாண்டி முற்றுகையிட முயன்றதால் குண்டுகட்டாக தூக்கி பொலிஸார் கைது செய்தனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது இந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு டி ஒய் எப் ஐ சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் 300க்கும் […]

இலங்கை

எரிபொருட்களின் விற்பனை விலையை அறிவித்தது சினோபெக் நிறுவனம்!

  • September 1, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நேற்று (31.08) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் தனது வர்த்த செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனம் தனது விலையை அறிவித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றின் விலை 358 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றருக்கு 414 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசலின் விலை 338 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 231 ரூபாவாகவும் அறிவித்துள்ளது. […]

இலங்கை

எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • September 1, 2023
  • 0 Comments

எரிவாயு விலைத்திருத்தத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வை பிரதிபலிக்கும் வகையில், கடந்த மாதம் விலை திருத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் விலைத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்து புதிய விலையை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் லிட்ரோ சமயல் எரிவாயு நிறுவனமானது, இந்த ஆண்டில் மாத்திரம் தொடர்ச்சியாக நான்கு முறை விலைக் குறைப்புகளை அறிவித்திருந்தது.

இந்தியா

10 நாட்களுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல அனுமதி இல்லை!

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று முதல் எதிர்வரும் 10ஆம் […]

இலங்கை

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து மற்றுமொரு கட்டணமும் அதிகரிப்பு!

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் […]