தீவிரமடையும் உக்ரைன் போர்! ரஷ்யாவிற்குள் இருந்து ரஷ்யா எதிர்கொண்ட மோசமான தாக்குதல்?
ரஷ்யாவின் பிஸ்கோவ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது, ரஷ்யாவிற்குள் இருந்து நடத்தப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை உக்ரைன் அல்லது ரஷ்ய அதிரடிப்படையினர் நடத்தியதா என்பதை புடானோவ் கூறவில்லை. ரஷ்யா மீது உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி நிகழ்கின்றன. பிஸ்கோவ் தாக்குதலை ஏற்கனவே ஒப்புக்கொண்டது. ஆனால் புடானோவின் கருத்துக்கள் இது ஒரு நீண்ட தூர ஆயுதத்தால் ஏற்பட்டது என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி […]













