இலங்கை

எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எரிவாயு விலைத்திருத்தத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வை பிரதிபலிக்கும் வகையில், கடந்த மாதம் விலை திருத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் விலைத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்து புதிய விலையை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் லிட்ரோ சமயல் எரிவாயு நிறுவனமானது, இந்த ஆண்டில் மாத்திரம் தொடர்ச்சியாக நான்கு முறை விலைக் குறைப்புகளை அறிவித்திருந்தது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்