இலங்கை

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • September 6, 2023
  • 0 Comments

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இம்முறை 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய 63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். வௌியிடப்பட்ட உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய வணிகப் பிரிவில், கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயத்தின் தில்சரணி தருஷிகா நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் மனெத் பனுல பெரேரா இம்முறை கணித பிரிவில் நாடளாவிய ரீதியில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பெண் ஒருவருக்கு கணவன் செய்த கொடூரம்

  • September 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண் பொலிஸார் ஒருவர் வீதியில் வைத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய அவரது முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். Savoie நகரில் இச்சம்பவம் வியாழக்கிழமை காலை La Croix-de-la-Rochette (Savoie) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண் பெண் பொலிஸார் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பிள்ளைகளை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட முயற்சித்த போது அவரை 61 வயதுடைய அவரது முன்னாள் கணவர் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் […]

இலங்கை ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து – முற்றுகையிடும் பொலிஸார்

  • September 6, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சிரியா நாட்டவர்கள் அதிகளவில் வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அண்மை காலங்களாக சிரியா நாட்டை சேர்ந்த அகதிகள் குழு நிலை குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளதாக தெரியவந்து இருக்கின்றது. இதுவரை காலங்களும் இவ்வாறு குழு நிலை குற்றவியல் சம்பவங்களில் கூடுதலாக லெபபனான் நாட்டை சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டிருந்துள்ளனர். அண்மை காலங்களாக சிரியா நாட்டை சேர்ந்த அகதிகளும் இவ்வகையான செயற்பாடுகளில் ஈடுப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஒகஸ்ட் மாதம் எஸன் நகரத்தில் இவ்வகையான […]

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ஷர்களுக்கு தொடர்பில்லை – கொந்தளிக்கும் சகாக்கள்

  • September 6, 2023
  • 0 Comments

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்ஸக்களுக்கு தேவையற்றது என தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Channel 4 தொலைக்காட்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று இரவு வௌியிடவுள்ள ஆவணம் குறித்தே அவர் இதனை தெரிவித்தார். Dispatches நிகழ்ச்சியின் கீழ் பிரித்தானிய நேரப்படி இன்றிரவு ஔிபரப்பாகவுள்ள ஆவணத்தின் முன்னுரையை Channel 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் […]

செய்தி மத்திய கிழக்கு

குவைத்தில் விசா புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

  • September 5, 2023
  • 0 Comments

குவைத்தில் விசா புதுப்பித்தல் கட்டணத்தை அடுத்த ஆண்டு முதல் கடுமையாக உயர்த்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பது பரிந்துரை. இகாமா கட்டண உயர்வு தொடர்பான இறுதி அறிக்கை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலாலின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன் பலமுறை இது போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. குவைத்தில் தற்போதைய விசா […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் தாலிக்கொடியை திருடிச் சென்ற பெண்ணுக்கு பிணை

  • September 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாலிக்கொடி திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பெண்ணை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றின் மேசையில் இருந்த தாலிக்கொடி காணவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தினர். தாலிக்கொடி காணாமல் போன தினத்தன்று குறித்த வீட்டுக்குச் சென்ற உறவினர் பெண் ஒருவர் மீது வீட்டில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஆசையாய் வாங்கிய சூப்பில் இருந்த எலி!! கைகளை விரித்தது உணவகம்

  • September 5, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் கென்ட் நகரைச் சேர்ந்தவர் சாம் ஹேவர்ட். அவரது காதலி எமிலி. சைனீஸ் ரெஸ்டாரண்டில் ஆசையாக ஒரு சூப் ஆர்டர் செய்தார். வீட்டிற்கு கொண்டு வந்து காளான் நூடுல் சூப் என்று அழைத்து காதலரிடம் கொடுத்தார். காதலன் சூப்பை வாங்கி ஆர்வத்துடன் பருகியிருக்கிறார். மூன்றில் இரண்டு பங்கு சூப் உள்ளே சென்றதும், சூப்பில் ஏதோ நகர்ந்தது. சாம் அதை கவனிக்கிறார், முதலில் இது ஒரு பெரிய காளான் என்று நினைக்கிறார். ஆனால் முதலில் ஒரு பெரிய வால் […]

செய்தி விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த குயிண்டன் டி காக்

  • September 5, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். 140 போட்டிகளில் […]

ஐரோப்பா செய்தி

வேல்ஸில் பேருந்து விபத்தில் ஒருவர் பலி மற்றும் பயணிகள் காயமடைந்தனர்

  • September 5, 2023
  • 0 Comments

52 இருக்கைகள் கொண்ட பேருந்து மற்றும் கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், அதில் ஒரு ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு வேல்ஸில் கிளெடாவில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் படுகாயமடைந்தார். Pembroke Dock மற்றும் Milford Haven இடையேயான பிரதான சாலை சம்பவம் காரணமாக பகுதியளவில் மூடப்பட்டுள்ளது. வேல்ஸின் முதல் மந்திரி மார்க் டிரேக்ஃபோர்ட் பெம்ப்ரோக்ஷயரில் “கிளெடாவ் பாலத்தில் ஒரு பெரிய சம்பவம் நடந்த செய்தியைக் கேட்பது கவலை அளிக்கிறது” என்று கூறியுள்ளார். “எனது […]

உலகம் செய்தி

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • September 5, 2023
  • 0 Comments

செவ்வாய்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தெற்கு தைவானின் பெரும்பாலும் கிராமப்புற பகுதியை தாக்கியது. இந்நிலையில், சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என அந்நாட்டு வானிலை பணியகம் கூறியுள்ளது. 8.5 கிமீ (5.3 மைல்) ஆழத்தில் உள்ள சியாயி கவுண்டியில் உள்ள சிங்காங் கிராமத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் உணரப்படவில்லை. தைவான் இரண்டு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் உள்ளது மற்றும் பூகம்பங்களுக்கு […]