சவூதி-ஏமன் எல்லையில் ஆளில்லா விமான தாக்குதல் – 2 வீரர்கள் பலி
சவூதி அரேபியாவின் தெற்கு எல்லையில் யேமனில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் யெமனின் ஹூதி போராளிகள் இரண்டு பஹ்ரைன் வீரர்களைக் கொன்றதாக பஹ்ரைனின் இராணுவக் கட்டளை குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் பல பஹ்ரைன் வீரர்களும் காயமடைந்தனர் என்று பஹ்ரைன் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, காயமடைந்த வீரர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. “ஏமனில் போரிடும் தரப்புகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட போதிலும், சவுதி அரேபியாவின் தெற்கு எல்லையில் உள்ள பஹ்ரைன் காவலர்களின் நிலையை குறிவைத்து விமானத்தை […]













