ஐரோப்பா

துருக்கியில் 3 கற்களை எடுத்த பெல்ஜியம் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • October 1, 2023
  • 0 Comments

துருக்கியில் பெல்ஜிய நாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பைச் சேர்ந்த கிம் மெர்கிட்ஸ் என்ற பெல்ஜிய சுற்றுலாப் பயணி, துருக்கி, மானவ்காட்டில் மூன்று கற்களை எடுத்துச் சென்றதால், தொல்பொருள் கலைப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில், துருக்கியில் உள்ள விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார், இப்போது கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது, சுற்றுலாப் பயணி கற்களை எடுத்து தனது […]

வாழ்வியல்

முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு…

  • October 1, 2023
  • 0 Comments

பெண்களுக்கு முடி தான் அழகு. முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும். ஆனால், முடி உதிர்வு பிரச்சனையை குறித்து பெரிதும் கவலைப்படுவது பெண்கள் தான். முடி உதிர்வு பிரச்னை சில பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த நாம் பெரும்பாலும் கடைகளில் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதைவிட, இயற்கையான பொருட்களை பயந்துவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி […]

கருத்து & பகுப்பாய்வு

நீதியில்லா நாடா இலங்கை?

  • October 1, 2023
  • 0 Comments

நீதித்துறையும் இலங்கையில் இனமயமாக்கப்பட்டு விட்டது என்பதற்கான எடுத்துக்காட்டுத்தான் முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகலும் நாட்டை விட்டு வெளியேற்றமும். அரசியல் வாதிகளால் பயமுறுத்தப்பட்டிருக்கிறார். சட்டமா அதிபர் காரியாலயத்தினால் அவர்மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுத்துறையினர் கழுகுகள் போல் வட்டமிட்டு பயப்படுத்தி உள்ளனர். அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. அவரின் பெயர் குறிப்பிட்டு மேல் முறையீட்டு நீதி மன்றில் இரண்டு வழக்குக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்மை. அவர் எடுத்த முடிவக்கு காரணங்களாகும் ஒரு நீதிபதிக்கே இக்கெதியென்றால் சாதாரண பொதுமகன்pன் […]

வட அமெரிக்கா

ஒன்ராரியோ மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி – இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட விஜய்

  • October 1, 2023
  • 0 Comments

இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட விஜய் தணிகாசலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் என்ற ரீதியில் ஒன்ராரியோ மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட விஜய் தணிகாசலம் கடந்த மாதம் 22 ஆம் திகதி கனடாவின் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து ஸ்கான்பரோ – ரஃப் பார்க் மக்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள விஜய் தணிகாசலம், “ஒன்ராரியோ மாகாண மக்களுக்கு சேவையாற்றும் விதமாகக் கடந்த வாரம் நான் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இனி WhatsApp இயங்காத கையடக்க தொலைபேசிகள் குறித்து வெளிவந்த அறிவிப்பு

  • October 1, 2023
  • 0 Comments

நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட வாட்ஸ்அப், அவ்வப்போது பயனர்களை குதூகலப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் வகையிலும் பல புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால், இப்போது பயனர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, வாட்ஸ்அப் செயலியானது பழைய மென்பொருட்கள் (ஓஎஸ்) கொண்ட போன்களில் செயல்படுவதை நிறுத்தப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது மொபைலில் இருக்கும் மென்பொருட்கள் மற்றும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்தும் இந்த முடிவை எடுத்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஏனென்றால் […]

இலங்கை

நீதிபதி சரவணராஜா விலகல் – ஜனாதிபதி விடுத்த உத்தரவு

  • October 1, 2023
  • 0 Comments

குருந்துமலை விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி பதவியை இராஜினாமா செய்தார். இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணித்துள்ளார். தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் அல்லது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் நீதவான் முறையிடவில்லை என்பதால் ஜனாதிபதி இவ்வாறு பணித்துள்ளார். இது தொடர்பில் […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

நியூயோர்க்கில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை

  • October 1, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தத்தால் நியூயோர்க் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. புரூக்ளின், மான்ஹாட்டன், ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையம் போன்ற இடங்களில் 15 செமீ வரை மழை பதிவாகி உள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் […]

இலங்கை

எங்கள் வெற்றியை தடுக்க முடியாது – மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் களமிறங்கிய மஹிந்த

  • October 1, 2023
  • 0 Comments

இலங்கையில் இடம்பெறும் அடுத்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரரை கொழும்பில் சந்தித்து உரையாற்றியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாட்டு மக்களின் அரசியல் தீர்மானத்தை அறிய அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும். நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு வாழ்க்கை சுமை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது […]

இலங்கை விளையாட்டு

10வது ஆண்டு “சிகரத்தினை நோக்கி” கிரிக்கட் சுற்றுப்போட்டி – மட்டக்களப்பு இந்துகல்லூரி வெற்றி

  • September 30, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான சிகரத்தை நோக்கிய கிரிக்கட் பிக் மெட்சில் இந்துகல்லூரி அமோக வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது. மட்டக்களப்பின் இரண்டு பிரபல பாடசாலைகள் மோதும் சிகரத்தினை நோக்கி என்னும் தலைப்பிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று காலை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் இந்த சிகரத்தினை நோக்கி என்னும் தொனிப்பொருளிலானர் 10வது ஆண்டாகவும் பிக் மெட்ஸில் விளையாடிவருகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வு […]

ஐரோப்பா செய்தி

செர்பியாவிடம் கோரிக்கை விடுத்த கொசோவோ

  • September 30, 2023
  • 0 Comments

கொசோவோ செர்பியா தனது பொது எல்லையில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியது, அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தயாராக இருப்பதாகக் கூறியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொசோவோ பொலிசார் கொசோவோ கிராமமான Banjska மீது தாக்குதல் நடத்தி, செர்பிய ஆர்த்தடாக்ஸ் மடாலயத்தில் தங்களைத் தாங்களே முற்றுகையிட்ட 30 பெரும் ஆயுதமேந்திய செர்பியர்களுடன் சண்டையிட்டபோது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகமாக உள்ளன. இந்த துப்பாக்கிச் சண்டையானது கொசோவோவில் ஸ்திரத்தன்மை பற்றிய புதிய சர்வதேச […]