28 இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு தடை விதித்த பிரான்ஸ்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீன குடிமக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய 28 இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக பிரான்ஸ் தடைகளை அறிவித்துள்ளது. 28 நபர்களும் பிரான்சுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பா மற்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “சமீப மாதங்களில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக குடியேறியவர்களால் நடத்தப்படும் வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைக்கு பிரான்ஸ் தனது உறுதியான கண்டனத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்று […]













