சுவிட்ஸர்லாந்தில் அகதிகளை மீளவும் ஏற்றுக் கொள்ள நடவடிக்கை
சுவிட்ஸர்லாந்தில் அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்தை, 2027ஆம் ஆண்டு இறுதி வரை மீண்டும் தொடர தீர்மானித்துள்ளது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் 400 அகதிகளை ஏற்றுக்கொள்ள சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாக கருதப்படும் அதிகபட்சமாக, 400 அகதிகளே ஏற்றுக்கொள்ளப்படவுள்ளனர். மீள்குடியேற்றத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள், அண்மைய மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் மோதல்கள் […]













