சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 3 வெளிநாட்டவர்கள்
சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 9 முதல் 10ஆம் திகி வரை, க்ளூனி பார்க், டன்னர்ன் க்ளோஸ் மற்றும் எங் நியோ அவென்யூவில் உள்ள வீடுகளில் நடந்த மூன்று திருட்டு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூவரும் Social visit pass என்னும் சமூக வருகை அனுமதியில் சிங்கப்பூர் வந்ததாகவும், மேலும் குற்றங்கள் நடப்பதற்கு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும் மதர்ஷிப் […]













