ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடுமையான வெப்பநிலை – தொழிலாளர்கள் பலி!
ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடுமையான வெப்பநிலை காரணமாக இத்தாலி வெளிபுற வேலைகளை தடை செய்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் பாடசாலைகளை மூடியுள்ளதுடன், கடுமையான சுகாதார எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. ஸ்பெயினின் போலோக்னா அருகே ஒரு கட்டுமானத் தொழிலாளியின் மரணத்திற்கு ஸ்பானிஷ் தொழிற்சங்கங்கள் வெப்பத்தை காரணமாகக் கூறியதால், கடுமையான வெப்பநிலையில் வெளியே வேலை செய்வதன் அபாயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. பார்சிலோனாவில், வார இறுதியில் தெரு துப்புரவுத் தொழிலாளியின் மரணமும் வெப்பத்துடன் தொடர்புடையதா என்று அதிகாரிகள் ஆராய்ந்து வந்தனர். இதற்கிடையில் ஐரோப்பா உலகின் மிக […]













