ட்ரோன் உற்பத்தியை பெருமளவில் அதிகரித்துள்ள ரஷ்யா : உக்ரைனுக்கு காத்திருக்கும் ஆபத்து!
ரஷ்யா தனது ட்ரோன் உற்பத்தியை பெருமளவில் அதிகரித்துள்ளது. இது விரைவில் உக்ரைன் மீது ஒரு இரவில் 1,000 தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது. கிரெம்ளின் துருப்புக்கள் ஒரே இரவில் மேற்கு உக்ரைன் முழுவதும் 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவி சாதனை படைத்ததை தொடர்ந்து இந்த அச்சநிலை எழுந்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக போலந்து தனது போர் விமானங்களைத் துருப்பி, அதன் ஆயுதப் படைகளை மிக உயர்ந்த மட்டத்தில் எச்சரிக்கையில் வைத்தது. இது […]













