சீனாவில் முன்னாள் காதலியை மறக்க நபர் எடுத்த நடவடிக்கையால் பதறிய குடும்பம்
சீனாவின் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த சியாவ்லின் என்பவர், தனது முன்னாள் காதலியை மறந்து மனவேதனையிலிருந்து மீள தனியாக மலைப்பகுதிக்குச் சென்றார். இது அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. சியாவ்லின் தனது செல்போனை வீட்டில் விட்டு விட்டிருந்ததால், அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை உருவானது. அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது சகோதரர் பொலிஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில், அதிகாரிகள் சியாவ்லின் வீட்டில் விசாரணை நடத்தினர். பின்னர், 100க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். காவல் […]













