இலங்கையின் ஒரு சில பகுதிகளில் 10 மணி நேரத்திற்கு நீர்வெட்டு!
இலங்கை – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 14 ஆம் திகதி நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும். நிட்டம்புவ கந்த ஹேன, மாபகொல்ல, லோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கொலவத்த, கோரக்கதெனிய ரன்பொகுனகம, ரன்பொகுனகம வீட்டுவசதித் திட்டம், படாலியா, அத்தனகல்ல, பஸ்யால, உரபொல, திக்கந்த, மீவிட்டிகம்மன, மைம்புல, […]













