இலங்கையில் அதிக வெப்பநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை இது தொடர்பில் விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதிக வெப்பம் காரணமாக வேலை செய்யும் இடங்களில் அதிக நீர் பருகுதல், வெளியே செல்லும் போது நிழலில் இருத்தல், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைச் வெப்பத்திலிருந்து […]













