இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள 2 இலங்கையர்கள்
இஸ்ரேலில் பணிபுரியும் இரண்டு இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப் பழக்கத்திற்கு அடிமையான நிலையில், இன்று இருவரும் நாடு கடத்தப்படுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அவர்கள் நாடு திரும்புவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள நிலையில், உடல் மற்றும் மன ரீதியாக வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் ஒருவர் பணியகத்தில் பதிவுசெய்த பிறகு, செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு இஸ்ரேலிய […]













