இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு மிரட்டல் அழைப்பு விடுத்த பாதாள உலகக் குழு
ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு ஒரு பாதாள உலகக் குழுவிலிருந்து மிரட்டல் அழைப்பு வந்ததை மும்பை குற்றப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத் தலைவர் தாவூத் இப்ராஹிம் தலைமையிலான டி-கம்பெனி எனப்படும் குழுவால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று முறை அவர்கள் மிரட்டல் செய்திகளை அனுப்பியுள்ளனர். 5 கோடி ரூபாய் கப்பம் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும் முகமது தில்ஷாத் மற்றும் […]













