உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி
டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் 52 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று இரவு மோதுகின்றன. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. இதன்படி,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நாளை மறுதினம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த துடுப்பாட்ட போட்டி 119 வது முறையாக நடத்தப்படுகின்றது. போட்டியானது மார்ச் 5,
ICC T20உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்காSouth Africa – நியூசிலாந்து New Zealand அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் Eden Gardens மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி
உலக்கிண்ண தொடரில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்