உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (5) மோதுகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு
இங்கிலாந்துக்கு எதிராக முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (5)
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி
ICC T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டி (08) நாளை நடைபெறவுள்ளது. அகமதாபாத் Ahmedabad மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணியும் India
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகிறது. இந்தியாவின் அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி