செய்தி வட அமெரிக்கா

கனடாவில் சீட்டிழுப்பில் 5 மில்லியன் டொலரை வென்ற தமிழர்கள்

கனடாவில் கடந்த ஜனவரி 4ம் திகதி இடம்பெற்ற லொட்டோ சீட்டிழுப்பில் தமிழர்களான மூவர் 5 மில்லியன் டொலரை வெற்றிபெற்றுள்ளனர்.

குறித்த மூவரும் உடன்பிறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவராஜா பொன்னுத்துரை, அருள்வதனி உதயகுமார் மற்றும் யோகராஜா பொன்னுத்துரை ஆகியோரே இவ்வாறு வெற்றிபெற்றுள்ளனர்.

தமது வெற்றியை முதலில் அறிந்துகொண்ட  தவராஜா பொன்னுத்துரை பின்னர் ஏனையவர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை மூவருக்கும் சமமாக பிரித்து வழங்கப்படவுள்ளது.

இவர்களின் வெற்றி சீட்டு Woodbridge நகரில் நெடுஞ்சாலை (Highway) 27இல் அமைந்துள்ள MI Fuel எரிபொருள் நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content