பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு , சர்வதேச கிரிக்கெட் சபை ICC மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்
ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் Pakistan புறக்கணிக்கும் என அந்நாட்டு பிரதமர் Shahbaz Sharif உறுதிப்படுத்தியுள்ளார். பங்களாதேசுக்கு Bangladesh ஆதரவளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். பங்களாதேஷ் அணிக்கு பதிலாக உலகக்கிண்ண
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரின் Under-19 World Cup இறுதி ஆட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 1 மணிக்கு ஆபிரிக்க நாடான சிம்பாப்பேயில் ஆரம்பமாகும்.
ICC T-20 உலகக்கிண்ண போட்டி தொடர் நாளை (07) கோலாகலமாக ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலேயெ போட்டிகள் இடம்பெறவுள்ளன. 20 அணிகள் பங்கேற்றுள்ள தொடரின் முதல் நாளிலேயே ரசிகர்களை கவரும் வகையில் மூன்று முக்கியப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கையில்
இந்தியா 6 வது முறையாக இளையோர் உலகக் கிண்ண செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 19 வயதிற்குட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை