ஐ.சி.சி. T-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேரடங்கிய அணியில் தனஞ்சய டி சில்வா, ப்ரமோத் மதுஷான் ஆகிய இருவருக்கும் இடமளிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணியுடனான தொடர்பில் இணைக்கப்படாத கமிந்து மெண்டிசுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டங்களில்
இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் இறுதி T20 சர்வதேச கிரிக்கெட் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (03) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி பங்கேற்கும் ஆரம்ப சுற்று போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க செயல்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள்
“இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக்கிண்ண தொடரானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் கைகொடுத்துள்ளது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்றது.
ICC T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நிச்சயம் நடைபெறும் என இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் Ravichandran Ashwin நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்