2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற 8வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்காளதேசம் 49.4
ICC மகளிர் உலகக் கோப்பையின் மற்றொரு முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. அதற்கமைய, புள்ளிப் பட்டியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பங்களாதேஷ் மகளிர் அணிக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
போர்த்துகல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ரொனால்டோ ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை கொண்ட முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடந்து வரும் 9வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 9வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய