சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டுள்ள ரி-20 துடுப்பாட்ட தர வரிசை பட்டியலுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கமைய, சமீபத்திய காலங்களில் இலங்கை வீரர் ஒருவர் பதிவு
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 10வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 10வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான இந்த போட்டியில்
ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு ஒரு பாதாள உலகக் குழுவிலிருந்து மிரட்டல் அழைப்பு வந்ததை மும்பை குற்றப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத் தலைவர் தாவூத் இப்ராஹிம் தலைமையிலான டி-கம்பெனி எனப்படும் குழுவால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன அடுத்த ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் காயங்களால் சில போட்டிகளை தவறவிட்ட பத்திரனா, 2025ஆம் ஆண்டு13 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால்