இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் சர்வதேச (ODI) தலைவர் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக கில்லை கேப்டனாக நிலைநிறுத்த போதுமான அவகாசம் அளிக்க
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ்
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற 7வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2025ஆம் ஆண்டு இலங்கை பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்க முடிவு செய்துள்ளது. தற்போதைய இந்திய வீரர்கள் இலங்கை பிரீமியர் லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் அசாமின் கவுகாத்தியில் நடைபெறும் 8வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி