பொழுதுபோக்கு

இலங்கை இளைஞர்களின் மற்றுமொரு படைப்பு “ஒரு வழி பாதை”…

இலங்கை என்றால் முன்னெொரு காலத்தில் உள்நாட்டு யுத்தம் என்பதுதான் நினைவுக்கு வரும்.

ஆனால் தற்போது இலங்கை அதிலிருந்து மீண்டு, வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

இலங்கை இளைஞர்களும், நம்நாட்டுக்கு பெறுமையை தேடித்தந்துகொண்டு இருக்கின்றார்கள்.

வெளிநாட்டு படைப்புகளுக்கு நாம் கொடுக்கும் முன்னுரிமையை நம் நாட்டு கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் இலங்கை இளைஞர்களின் தீவிர முயற்சியால் உருவாகியுள்ள ஒரு பாடலைப்பற்றி பார்ப்போம்.

ஜீவானந்தன் ராம் அவர்களின் இசையில் உருவாகிய “ஒரு வழி பாதை” என்ற பாடல்.

“இது ஒருவழிப்பாத
நீ ஒருத்தனயும் நம்பாத
ஆத்தில அளந்து போடாம
பின்ன Worth இல்லன்னு வெம்பாத
உனக்குன்னு நீ மட்டுந்தான்
இந்த மந்திரத்த மறக்காத
எது வேணும் எட்திட்டு கெளம்பு
சும்மா ஏமாந்து போய் நிக்காத”

என்ற வரிகள் மூலம் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றால் போல தமது திறமைகளால் இந்த பாடலை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த பாடலை வருக் துஷ்யந்தன், எஜேன், MC Ra | ஜீவானந்தன் ராம் இணைந்து எழுதியுள்ளனர்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்