இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒருநாள் தொடர் அக்டோபர் 19ம் திகதி ஆரம்பிக்க உள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 29ம் திகதி T20 தொடர்
இந்திய அணியின் ஒருநாள் தொடருக்கான தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத்
பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான தனது
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா விளையாடி வருகிறது. நாணய சுழற்சியில் தோல்வியடைந்து முதலில் துடுப்பெடுத்தாடிய
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் தோல்வியடைந்து முதலில் துடுப்பெடுத்தாடிய