இலங்கை அணிக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே
”ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய லெவன் அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை ‘டி–20’ தொடர் (செப். 9–28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகளை
சிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ஹராரேயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே
தென்னாப்பிரிக்காவை 342 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இந்த வெற்றி, இலங்கையின் மிகப்பெரிய ஒருநாள் தோல்வியான இந்தியாவிடம் 317 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சாதனையை
முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் டாரில் கல்லினன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டுமானால், தொடர்ந்து அதிக அளவு கிரிக்கெட் ஆட வேண்டும் என்று கூறியுள்ளார். 36 வயதாகும்