ஆர்சிபி அணியின் 2025 ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரமான சம்பவம் குறித்து விராட் கோலி தனது மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த ஜூன் 4, 2025 அன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தின் போது, கூட்ட
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில்
சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் ஐபிஎல் 2025-ல் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் ப்ரெவிஸ், முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் எளிமையான பண்புகளைப் புகழ்ந்து பேசியுள்ளார். ப்ரெவிஸ், காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக, ஐபிஎல் சீசனின் இடையில்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், செப்டம்பர் 5, 2025 அன்று இன்சைட் ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விராட் கோலியின் தலைமையில் யுவராஜ் சிங்கின்