இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன். இவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுப்பதாக அறிவித்துள்ளார். அவர், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில்
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் அறிவித்தார். 2012 முதல் 2024 வரை 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க், 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிச்செல் ஸ்டார்க் கடைசியாக 2024 ஜூன் 24ல் இந்தியாவுக்கு எதிரான
இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதன் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில்,உலகளவில் உள்ள உரிமையாளர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக, அவர் ILT20 ஏலத்தில் பதிவு செய்துள்ளார்,
இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. தொடக்க