ஆசிய கோப்பை தொடரில் பும்ரா, அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி அசத்துவர். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வெற்றி நாயகர்களாக ஜொலிப்பர்,” என சேவக் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் (செப். 9-28) நடக்க உள்ளது. இந்தியா,
IPL கிரிக்கெட்டில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உறுதி செய்துள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,
டி-20′ அரங்கில் 14,000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் போலார்டு. வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் ‘டி-20’ தொடர் நடக்கிறது. தரவுபாவில் நடந்த போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பார்படாஸ் அணிக்கு
இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் வீரர்களுக்கான ஏலத்தில் தனது பெயரை அஸ்வின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். அதோடு